Monday 25 April 2016

பிறமத தாவா - திருப்பூர் மாவட்டம்

திருப்பூர் மாவட்டம் சார்பாக 19-04 -2016 அன்று மணியகாரம்பாளையம் பகுதியை சார்ந்த அசோக் என்பவருக்கு இஸ்லாம் குறித்து விளக்கம் அளித்து குர்ஆன் தமிழாக்கம் மற்றும் புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது...அல்ஹம்துலில்லாஹ்........