Monday 25 April 2016

தினம் ஒரு தகவல் - பயான் நிகழ்ச்சி - SV காலனி கிளை

திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளையில் 18-04-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது...இதில்  சகோ.பஷீர் அலி அவர்கள் ** வரலாறு தெரியாமல் பேசுவதை பிரேமலதா நிறுத்திக்கொள்ள வேன்டும் ** என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....