Monday 25 April 2016

தினம் ஒரு தகவல் - பயான் நிகழ்ச்சி - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளையில் 19-04-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது...இதில்  சகோ.பஷீர் அலி அவர்கள் ** மஹாராஸ்டிரா மாநிலத்தில்  தண்ணீர் இல்லாமல் கடுமையான வறட்சி நிலவுகிறது ** என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....