Monday 25 April 2016

தெருமுனைப்பிரச்சாரம் - கோம்பைத்தோட்டம் கிளை


திருப்பூர் மாவட்டம், கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 19-04-2016 அன்று சொர்னபுரி லே அவுட்  3 வது வீதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.இதில் சகோ -    சதாம் ஹுசைன்  அவர்கள் ** முகமதுர் ரசூலுல்லாஹ் ** என்ற தலைப்பில்   உரையாற்றினார்கள். .....அல்ஹம்துலில்லாஹ்........