Sunday 8 April 2018

TNTJ TIRUPUR செரங்காடு கிளை ஜும்ஆ உரை

தனிநபர் தாவா - தாராபுரம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்  தாராபுரம் கிளையின் சார்பாக  4/4/18 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு இரண்டு சகோதரர்களுக்கு தனிநபர் தாவா செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

உணர்வு வார இதழ் விற்பனை - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்  MS நகர் கிளையின் சார்பாக  06/04/2018 அன்று ஜூம்ஆ தொழுகைக்கு பிறகு உணர்வு பேப்பர் 30 விநியோகம் செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


உடுமலை கிளையில் 07-04-18- சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது சூரா அல்மாயிதா வசனம் -41- படித்து விளக்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்

பெண்கள் பயான் - பெரியதோட்டம் கிளை

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரிய தோட்டம் கிளை சார்பாக 6/4/2018 அன்று மஃரிப் தொழுகைக்கு பின் பெண்கள் பயான் நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்

அறிவும் அமலும் நிகழ்ச்சி - காதர்பேட்டை கிளை


திருப்பூர் மாவட்டம்,காதர்பேட்டை கிளையின் சார்பாக 7-4-2018 அன்று ஃபஜர்  தொழுகைக்குப் பிறகு அறிவும் அமலும் நிகழ்ச்சியில் நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு தொடர் உரையில் நபி(ஸல்)அவரின் இருதி ஹஜ்ஜும் மரணமும் என்ற தலைப்பில் சகோ-இக்ரம் விளக்கம் தந்தார் ,அல்ஹம்துலில்லாஹ்.

உணர்வு மற்றும் ஏகத்துவம் விற்பனை - யாசின்பாபு நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையில் உணர்வு 15 விற்கப்பட்டது மற்றும் ஏகத்துவம் 10 விற்கப்பட்டது
நாள்.6:4:2018

திருப்பூர் மாவட்டத்தின் தாவாபணிகளுக்காக நிதியுதவி - தாராபுரம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம்  தாராபுரம் கிளையின் சார்பாக  6/4/18 அன்று மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளியின் ஜூம்மா வசூல் ரூபாய் 1000/- திருப்பூர் மாவட்டத்தின் தாவாபணிகளுக்காக வசூல் செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

உணர்வு விற்பனை - தாராபுரம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்  தாராபுரம் கிளையின் சார்பாக  6/4/18 அன்று உணர்வு வார இதழ் 30 பிரதிகள் விற்பனை செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு : செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையில்  07/04/2018 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வசனம் சூரா அல் அன்ஃபால் வசனம்(8: 1லிருந்து 9) வரைக்கும் ஓதப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

பயிற்சி வகுப்பு - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், அனுப்பர்பாளையம் கிளையில் 7/4/2018, இஷாவிற்க்குப் பிறகு அறிவும் அமலும், துஆக்களின் தொகுப்பு படித்து விளக்கம் அளிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

தெருமுனைபிரச்சாரம் - மடத்துக்குளம் கிளை


திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பில் 07-04-18 அன்று கண்ணாடிபுத்தூரில்  அஸருக்கு பின் தெருமுனைபிரச்சாரம் நடைப்பெற்றது, அல்ஹம்துலில்லாஹ், உரை:உடுமலை  சகோ அப்துல்லாஹ், தலைப்பு  இஸ்லாத்தின் அடிப்படைகள்,

சமுதாயப்பணி - யாசின்பாபு நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையில் மக்கள் பயன்படும் வகையில்  1000.லிட்டர் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டது
நாள்.7:4:2018

உணர்வு போஸ்டர் - யாசின்பாபு நகர் கிளை


​தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையில் இரண்டு இடங்களில் உணர்வு போஸ்டர் ஒட்டப்பட்டது

நாள்.6:4:2018

கரும்பலகை தாவா - யாசின்பாபு நகர் கிளை


1.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையில் கரும் பலகை தாவா செய்யப்பட்டது

நாள்.6:4:2018

2.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையில் கரும் பலகை தாவா செய்யப்பட்டது
நாள்.7:4:2018

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக  7/4/18 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு மஸ்ஜிதுர் ரஹ்மான் மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.அல்ஹம்துலில்லாஹ்.

யாசின் பாபு நகர் கிளை சந்திப்பு - திருப்பூர் மாவட்டம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையில் ஜும்ஆ தொழுகைக்கு பிறகு மாவட்ட துணை தலைவர்.அப்துர்ரஹ்மான்  முன்னிலையில் கிளை சந்திப்பு நடைப்பெற்றது  

நாள்.6:4:2018

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையில் பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது தலைப்பு.இறையில்லம்

பேச்சாளர். சிகாபுதீன் 
நாள்.7:4:2018

மாவட்டதின் தாவா மற்றும் சமுதாய பனிகளுக்காக நிதியுதவி - இந்தியன் நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /06/04/2018/ அன்று மாவட்டதின் தாவா மற்றும் சமுதாய பனிகளுக்காக  ஜூமுஆ வசூல் ரூ= 600/ வசூல் செய்து , அல்ஹம்துலில்லாஹ்