Showing posts with label கரும்பலகை. Show all posts
Showing posts with label கரும்பலகை. Show all posts

Saturday, 30 June 2018

சிறுமியர்களுக்கான மக்தப் மதரஸா கரும்பலகை அறிவிப்பு - வடுகன்காளிபாளையம் கிளை

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 30-6-2018 அன்று  கிளை சார்பாக நடைபெற்று வரும் சிறுவர் சிறுமியர்களுக்கான மக்தப் மதரஸா சம்பந்தமாக பொதுமக்களுக்கு தெரியப்படுத்தும் விதமாக  நெய்க்காரன்தோட்டம் பகுதியில் உள்ள கரும்பலகையில் எழுதப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்

கரும்பலகை தாவா - மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை சார்பில் 28-6-2018அன்று
4 இடங்களின் கரும்பலகையில்  திருக்குரான்  வசனங்கள் எழுதப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

கரும்பலகை தாவா - செரங்காடு கிளை


1.  தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பில் 29-06-2018 அன்று  கரும்பலகையில் அல்குர்ஆன் வசனம் (57 :18)

எழுதி கரும்பலகை தாவா செய்யப்பட்டது,

அல்ஹம்துலில்லாஹ்

2.தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பில் 29-06-2018 அன்று  கரும்பலகையில் தர்மம் சம்பந்தமான ஹதீஸ் (புகாரி-1416)
எழுதி கரும்பலகை தாவா செய்யப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

கரும்பலகை தாவா - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,

அனுப்பர்பாளையம் கிளையில், இன்ஷா அல்லாஹ்,வரும் ஞாயிற்றுக்கிழமை  நடைப்பெறும் தர்பியா நிகழ்ச்சிக்காக கரும்பலகை தாவா செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

கரும்பலகை தாவா - செரங்காடு கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பில் 28-06-2018 அன்று  கரும்பலகையில்  ஹதீஸ் (புகாரி-1325)

( ) எழுதி கரும்பலகை தாவா செய்யப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

மக்தப் மதரஸா கரும்பலகை அறிவிப்பு - வடுகன்காளிபாளையம் கிளை

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 27-6-2018 அன்று  கிளை சார்பாக நடைபெற்று வரும் சிறுவர் சிறுமியர்களுக்கான மக்தப் மதரஸா சம்பந்தமாக பொதுமக்களுக்கு தெரியப்படுத்தும் விதமாக பைப்ஸ்டாப் வீதி, பள்ளிவாசல் வீதி ஆகிய இரண்டு இடங்களில் உள்ள கரும்பலகையில் எழுதப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

Wednesday, 27 June 2018

கரும்பலகை அறிவிப்பு - வடுகன்காளிபாளையம் கிளை

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 26-6-2018 அன்று கிளை சார்பாக நடைபெற்று வரும் சிறுவர் சிறுமியர்களுக்கான மக்தப் மதரஸா சம்பந்தமாக பொதுமக்களுக்கு தெரியப்படுத்தும் விதமாக கரும்பலகையில் எழுதப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

கரும்பலகை தாவா - செரங்காடு கிளை


 தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பில்26-06 -2018 அன்று  கரும்பலகையில்  குர்ஆன் வசனம் (4:59)

(அன்னிஸா ) எழுதி கரும்பலகை தாவா செய்யப்பட்டது,
அல்ஹம்துலில்லாஹ்

கரும்பலகை தாவா - செரங்காடு கிளை


 தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பில் 25-06-2018 அன்று  கரும்பலகையில்  ஹதீஸ் (புகாரி-5642)

( ) எழுதி கரும்பலகை தாவா செய்யப்பட்டது,
அல்ஹம்துலில்லாஹ்

கரும்பலகை தாவா - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்  தாராபுரம் கிளையின் சார்பாக  24/6/18 அன்று கரும்பலகை தாவா எழுதப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.


கரும்பலகை தாவா - செரங்காடு கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பில்24-06 -2018 அன்று  கரும்பலகையில்  குர்ஆன் வசனம் (2:46)

(அல் பகரா ) எழுதி கரும்பலகை தாவா செய்யப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

கரும்பலகை தாவா - செரங்காடு கிளை

 தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பில் 22-06-2018 அன்று  கரும்பலகையில் 
 மூன்று இடங்களில் எழுதி கரும்பலகை தாவா செய்யப்பட்டது
அல்ஹம்துலில்லாஹ்


கரும்பலகை தாவா - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், அனுப்பர்பாளையம் கிளையில் 21/6/2018, அன்று  கரும்பலகை தாவா செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

கரும்பலகை தாவா - யாசின்பாபு நகர் கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், யாசின் பாபு நகர் கிளையில் இரண்டு இடங்களில் கரும்பலகை தாவா  செய்யப்பட்டது,

நாள்.20:6:18

Tuesday, 26 June 2018

கரும்பலகை தாவா - பெரியதோட்டம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர் மாவட்டம் பெரிய தோட்டம் கிளை சார்பாக 15/6/2018 அன்று கரும்பலகை எழுதபட்டது,

அல்ஹம்துலில்லாஹ்

கரும்பலகை தாவா - போஸ்டர் - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம்கிளை சார்பில் 15-6-2018அன்று

3 இடங்களில் கரும்பலகையில் பிறை பார்த்தல்
சம்பந்தமான ஹதீஸ்கள்
எழுதப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம்கிளை சார்பில் 15-6-2018அன்று
 20 உணர்வு வால் போஸ்டர் 
முக்கிய இடங்களில் ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

கரும்பலகை தாவா - செரங்காடு கிளை


 தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பில் 15-06-2018 அன்று  கரும்பலகையில் பெருநாள் தொழுகை

சம்பந்தமாக ஹதிஸ்கள் மூன்று இடங்களில் எழுதி கரும்பலகை தாவா செய்யப்பட்டது,



அல்ஹம்துலில்லாஹ்

கரும்பலகை தாவா- ஆண்டியகவுண்டனூர் கிளை


TNTJ ஆண்டியகவுண்டனூர் கிளையில் 15-06-18 இன்று ஷவ்வால்  மாத த்தை அடைந்து விட்ட படியால் நோன்பு நோற்போது நபி வழி அடிப்படையில் ஹராம் என்ற செய்தியை மக்களுக்கு அறிவிப்பு  செய்தும் கரும்பலகையில் எழுதியும்  முஸ்லிம்களின் ஒற்று மொத்த கருத்தின் படி நாளை பெருநாள் தொழுகை நடைபெறும் என்ற செய்தியும் எழுதி போடப்பட்டது.


Monday, 25 June 2018

கரும்பலகை தாவா - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், அனுப்பர்பாளையம் கிளையில் 14/6/2018, அன்று பெருநாள் தொழுகை அறிவிப்புச் செய்தி, கரும்பலகை தாவா செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

கரும்பலகை தாவா - யாசின்பாபு நகர் கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையில் கரும்பலகை தாவா 
மூன்று இடங்களில்  செய்யப்பட்டது
நாள்.13:6:18

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையில் கரும்பலகை தாவா  செய்யப்பட்டது
நாள்.10:6:18