Saturday 30 June 2018

சிறுமியர்களுக்கான மக்தப் மதரஸா கரும்பலகை அறிவிப்பு - வடுகன்காளிபாளையம் கிளை

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 30-6-2018 அன்று  கிளை சார்பாக நடைபெற்று வரும் சிறுவர் சிறுமியர்களுக்கான மக்தப் மதரஸா சம்பந்தமாக பொதுமக்களுக்கு தெரியப்படுத்தும் விதமாக  நெய்க்காரன்தோட்டம் பகுதியில் உள்ள கரும்பலகையில் எழுதப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்