Saturday 30 June 2018

தெருமுனைபிரச்சாரம் - பெரியதோட்டம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர் மாவட்டம் பெரிய தோட்டம் கிளை சார்பாக  அன்று சில மாதங்கலாக நடைபெறாமல்  இருந்த தெருமுனைபிரச்சாரம் என்ற அந்த தாவாவை 28/6/2018 அன்று இரவு 8:00 ம‌ணி‌க்கு சிறப்பான முறையில் நடைபெற்றது. இதில் சகோ ஷேக் பரித் IC அவர்கள் இஸ்லாம் கூறும் நல்லினக்கம் என்ற தலைப்பில் உரையாற்றினார் அல்ஹம்துலில்லாஹ்