Saturday 30 June 2018

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை

1.தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையில் பஜ்ரு தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது தலைப்பு.சூனியத்திற்கு ஆற்றல் இல்லை
பேச்சாளர். சிகாபுதீன்
நாள்26:6:18.போட்டோ எடுக்கவில்லை

2. தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையில் பஜ்ரு தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது தலைப்பு.மீண்டும் படைக்கப்படும் மனிதன் 
பேச்சாளர். சிகாபுதீன்
நாள்27:6:18.போட்டோ எடுக்கவில்லை