Saturday 30 June 2018

தெருமுனைபிரச்சாரம் - வடுகன்காளிபாளையம் கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 27-6-2018 அன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு வடுகன்காளிபாளையம் ஈத்கா நகர் பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ. இத்ரீஸ் அவர்கள் இறையச்சம் என்ற தலைப்பில் உரையாற்றினார்.

பயானுக்குப் பிறகு
கிளையில் நடைபெற்று வரும் சிறுவர் சிறுமியர்களுக்கான மக்தப் மதரஸா சம்பந்தமாக மக்களுக்கு அறிவிப்பு செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்