Saturday 30 June 2018

" ரமலான் பண்புகள் ஆயுள் வரை தொடரட்டும்" நோட்டீஸ் - வடுகன்காளிபாளையம் கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 30-6-2018 அன்று    " ரமலான் பண்புகள் ஆயுள் வரை தொடரட்டும்" என்ற தலைப்பில்  நோட்டீஸ் அடித்து வடுகன்காளிபாளையம் பகுதி முழுவதும் விநியோகம் செய்யப்பட்டது. (நோட்டீஸ் = 350)

அல்ஹம்துலில்லாஹ்