Saturday 30 June 2018

பெண்கள் பயான் - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம்கிளை சார்பில் 29-6-2018அன்று. ரம்யா கார்டன் பகுதியில் நடைபெற்று வரும் மக்தப் மதரஷாவில்

 பெண்கள் பயான்
நடைபெற்றது அதில் சகோதரி ஆபிலா அவர்கள்
 தொழகையின் அவசியம்
என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்