Saturday 30 June 2018

குர்ஆன் வகுப்பு - காதர்பேட்டை கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம் ,காதர்பேட்டை கிளையின் சார்பாக 28-6-2018 அன்று லுஹர் தொழுகைக்குப் பிறகு அல் குர்ஆனில் 5 ஆவது அத்தியாயத்தில் 112 ஆவது வசனத்தில் இருந்து 120 ஆவது வசனம் வரையில் சகோ-இக்ரம் விளக்கம் அளித்தார்.