Saturday 30 June 2018

குர்ஆன் வகுப்பு : செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளையில்  29/06/2018 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வசனம் சூரா  இப்ராஹிம்  வசனம்(14: 30  லிருந்து 41 வரை ஓதப்பட்டது.    அல்ஹம்துலில்லாஹ்