Saturday 30 June 2018

கரும்பலகை தாவா - செரங்காடு கிளை


1.  தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பில் 29-06-2018 அன்று  கரும்பலகையில் அல்குர்ஆன் வசனம் (57 :18)

எழுதி கரும்பலகை தாவா செய்யப்பட்டது,

அல்ஹம்துலில்லாஹ்

2.தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பில் 29-06-2018 அன்று  கரும்பலகையில் தர்மம் சம்பந்தமான ஹதீஸ் (புகாரி-1416)
எழுதி கரும்பலகை தாவா செய்யப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்