Saturday 30 June 2018

குர்ஆன் வகுப்பு : செரங்காடு கிளை


 திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையில்  30/06/2018 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வசனம் சூரா  இப்ராஹிம்  வசனம்(14: 42 லிருந்து 52வரை ஓதப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்