Saturday 23 December 2017

குர்ஆன் வகுப்பு - செரங்காடு கிளை


 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளை சார்பில் 23/12/2017 அன்று  பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது  சூரா ஆலு இம்ரான் வசனங்கள்-192-200 படித்து விளக்கப்பட்டது..அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - கணக்கம்பாளையம் கிளை


 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், கணக்கம்பாளையம் கிளை சார்பில் 23/12/2017 அன்று  பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது..அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - அலங்கியம் கிளை


 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், அலங்கியம் கிளை மர்கஸில் 23/12/2017 அன்று  பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது..அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில் 23-12-17- அன்று சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, சூரா ஆலு இம்ரான் வசனங்கள் 130-131- படித்து விளக்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் எளிதில் ஓதி பழகிடும் வகுப்பு - இந்தியன் நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,இந்தியன் நகர் கிளையின் சார்பாக 23/12/2017/ அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பின் திருக்குர்ஆன் ஓத தெறியாத பெரியவர்களுக்கு  குர்ஆன் எளிதில் ஓதி பழகிடும்  வகுப்பு நடை பெற்றது,சகோ.முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் பயிற்ச்சி வகுப்பு நடத்தினார்கள், அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,இந்தியன் நகர் கிளையின் சார்பாக 23/12/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குபின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, உணவு விசயத்தில் நாம் எவ்வாறு  ஹலால்.ஹராம்.பேனுவது சம்பந்தமாக குறித்து தினந்தோறும் பஜ்ர் தொழுகைக்கு பின்  தொடர் : உரையாக சகோ. முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் உரையாற்றினார்கள்,  அல்ஹம்துலில்லாஹ்)

உணர்வு வார இதழ் விற்பனை - மங்கலம் கிளை


 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,மங்கலம் கிளை சார்பாக 22/12/2017 அன்று  45 உணர்வு இதழ் விற்பனை செய்யபட்டது,மேலும்  உணர்வு இதழ் 40 nos அலுவகங்கள் ,காவல்நிலையம், சலூன்கடைகள் போன்ற இடங்களுக்கு இலவசமாக வழங்கபட்டது,அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - மங்கலம் கிளை

திருப்பூர் மாவட்டம்,மங்கலம் கிளையின் சார்பாக 22/12/2017 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,இதில் தினம் ஒரு திருமறை வசனம் என்ற தலைப்பில் சகோ அபூபக்கர் சித்திக் சஆதி அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - மங்கலம் கிளை

திருப்பூர் மாவட்டம்,மங்கலம் கிளையின் சார்பாக 21/12/2017 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,இதில் வட்டி என்ற தலைப்பில் சகோ அபூபக்கர் சித்திக் சஆதி அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்



பயான் நிகழ்ச்சி - மங்கலம் கிளை


திருப்பூர் மாவட்டம்,மங்கலம் கிளையின் சார்பாக 21/12/2017 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,அல்ஹம்துலில்லாஹ்

உணர்வு இதழ் விற்பனை - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில் 22-12-17 அன்று உணர்வு இதழ்கள்-60- விற்பனை செய்யப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்

உணர்வு வார இதழ் விற்பனை - வடுகன்காளிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம்,வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 22-12-2017 அன்று ஜூம்ஆ தொழுகைக்கு பிறகு உணர்வு பேப்பர் - 15 விற்பனை செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

உணர்வு வார இதழ் போஸ்டர் - வடுகன்காளிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 21-12-2017 அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு இந்த வார உணர்வு வால்போஸ்டர் - 10 வடுகன்காளிபாளையம் பகுதி முழுவதும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

உணர்வு வார இதழ் விற்பனை - பெரியகடைவீதி கிளை


Tntj திருப்பூர் மாவட்டம், பெரியகடைவீதி கிளையில் 22-12-2017 அன்று ஜும்ஆ வுக்கு பிறகு உணர்வு வார இதழ் 35 விற்பனை செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

ஊட்டியில் பள்ளிவாசல் கட்டுமாணப் பணிக்காக நிதியுதவி - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக 22/12/2017 அன்று   ஊட்டியில் கட்டப்படும் பள்ளிவாசல் கட்டுமாணப் பணிக்காக (22:12:17வெள்ளி)  ஜூம்ஆ வசூல் செய்யப்பட்டு ரூபாய்-7730 கொடுக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

உணர்வு வார இதழ் விற்பனை - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,இந்தியன் நகர் கிளையின் சார்பாக /22/12/2017/ அன்று உணர்வு வார இதழ் 20 விற்பனை செய்யப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில்-22-12-17- சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, சூரா ஆலு இம்ரான் வசனங்கள்-128-129- படித்து விளக்கமளிக்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்

உணர்வு வார இதழ் போஸ்டர் - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில்-22-12-17- அன்று உணர்வு வார இதழ் போஸ்டர் -20- ஒட்டப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 22/12/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குபின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, உணவு விசயத்தில் நாம் எவ்வாறு  ஹலால்.ஹராம்.பேனுவது சம்பந்தமாக குறித்து தினந்தோறும் பஜ்ர் தொழுகைக்கு பின்  தொடர் : உரையாக சகோ. முஹம்மது தவ்ஃபீக் அவர்கள்  உரையாற்றினார்கள்,(  அல்ஹம்துலில்லாஹ்)

குர்ஆன் வகுப்பு - வடுகன்காளிபாளையம் கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக   22-12-2017 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது இதில் சகோ. சையது இப்ராஹிம் அவர்கள் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையில்-22-12-17- அன்று சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, சூரா ஆலு இம்ரான் வசனங்கள்-183-191 படித்து விளக்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்

உணர்வு போஸ்டர் - பெரியகடைவீதி கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம், பெரியகடைவீதி கிளை சார்பாக 21-12-2017 அன்று உணர்வு போஸ்டர் 15 முக்கிய இடங்களில் ஒட்டப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்.

உணர்வு வார இதழ் போஸ்டர் - ராமமூர்த்தி நகர் கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம், ராமமூர்த்தி நகர் கிளை சார்பாக 21/12/17அன்று உணர்வு வார இதழ் போஸ்டர்  மேட்டுப்பாளையம் சுன்னத் ஜமாஅத் பள்ளிவாசல் அருகில் ஒட்டப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்

குழு தாவா - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் ,இந்தியன் நகர் கிளையின் சார்பாக /21/12/2017/  அன்று காலை பஜ்ர் தொழுகைக்குபின்  பூமலூர் பகுதியில் இஸ்லாமிய சகோதரர்களை சந்தித்து  பஜ்ர் தொழுகையின் முக்கியதுவம் அவசியங்களை குறித்து   வீடுவீடாக சென்று  04 நபர்களுக்கு   தனிநபர்  தாஃவா 

    செய்யப்பட்டது ,( அல்ஹம்துலில்லாஹ்)

மர்கஸ் பயான் நிகழ்ச்சி - வடுகன்காளிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 21-12-2017 அன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் "  தினம் ஒரு நபி மொழி "  நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ. சையது இப்ராஹிம் அவர்கள்  உறையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்

பெண்கள் பயான் நிகழ்ச்சி - மங்கலம்R.P.நகர் கிளை


தமிழ்நாடு  தவ்ஹீத்   ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், R.P.நகர் கிளையின்  சார்பாக. 20-12-2017 புதன் அஸருக்குப் பின் பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்  

தலைப்பு  ;;  வாழ்க்கை!
உரை: சகோதரி ஃபாஸிலா  இடம்:  மத்ரஸத்தல் ஹுதா ,   R.P.நகர் 

மார்க்க விளக்ககூட்டம் - தாராபுரம் கிளை


திருப்பூர் மாவட்டம், தாராபுரம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளை சார்பில் இன்று (17-12-17- ஞாயிற்றுக்கிழமை) மாலை மஹ்ரிபுக்குப் தொழுக்கைக்கு பிறகு ஜின்னா மைதானம் அருகில் தவ்ஹூத் திடலில் மார்க்க விளக்க கூட்டம் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.


உரை: ரமீஸ் ராஜா(தாம்பரம்)
தலைப்பு: திருகுர்ஆன் மாநாடு ஏன்? எதற்கு?

உரை : அப்துர் ரஹ்மான்(மாவட்ட தலைவர்)
தலைப்பு: இறைவனை அஞ்சிக்கொள்ளுங்கள்


குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில்-21-12-17- அன்று சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, சூரா ஆலு இம்ரான் வசனங்கள்-121-127- படித்து விளக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், MS நகர் கிளையில் 21-12-17 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது. இதில் சகோ. சிராஜ் அவர்கள் எந்த துன்பம் ஏற்பட்டாலும் அது அல்லாஹ்வின் விருப்பப்படியே  என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - வடுகன்காளிபாளையம் கிளை


1.தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக   20-12-2017 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது இதில் சகோ. சையது இப்ராஹிம் அவர்கள் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்

போட்டோ எடுக்கவில்லை

2.தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்,
வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக   21-12-2017 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது இதில் சகோ. சையது இப்ராஹிம் அவர்கள் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்

மர்கஸ் பயான் நிகழ்ச்சி - வடுகன்காளிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 20-12-2017 அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் "  தினம் ஒரு நபி மொழி "  நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ. சையது இப்ராஹிம் அவர்கள் " அண்டைவீட்டாருக்கு செய்ய வேண்டிய கடமைகள் " என்ற தலைப்பில் உறையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் எளிதில் ஓதி பழகிடும் வகுப்பு - இந்தியன் நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 21/12/2017/ அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பின்  
திருக்குர்ஆன் ஓத தெறியாத பெரியவர்களுக்கு  குர்ஆன் எளிதில் ஓதி பழகிடும்  வகுப்பு நடை பெற்றது ,சகோ.முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் பயிற்சி வகுப்பு நடத்தினார்கள், அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,இந்தியன் நகர் கிளையின் சார்பாக 21/12/2017/ அன்று ஃபஜ்ர் தொழுகைக்குபின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, உணவு விசயத்தில் நாம் எவ்வாறு  ஹலால்.ஹராம்.பேனுவது சம்பந்தமாக குறித்து தினந்தோறும் பஜ்ர் தொழுகைக்கு பின் தொடர் : உரையாக சகோ.முஹம்மது தவ்ஃபீக் அவர்கள்  உரையாற்றினார்கள்,(  அல்ஹம்துலில்லாஹ்)

பயான் நிகழ்ச்சி - மங்கலம் கிளை

1.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளையின் சார்பாக 19/12/2017/ அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சகோ-அபூபக்கர் சித்திக் சஆதி அவர்கள் உரையாற்றினார்கள் . அல்ஹம்துலில்லாஹ்

2.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளையின் சார்பாக 2/12/2017/ அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சகோ-அபூபக்கர் சித்திக் சஆதி அவர்கள்  உரையாற்றினார்கள் . அல்ஹம்துலில்லாஹ்

தர்பியா நிகழ்ச்சி - மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளை சார்பாக 18/12/17 அன்று பெண்கள் தாவா குழு பெண்களுக்கு தர்பியா நிகழ்ச்சி நடை பெற்றது, உரை- அபூபக்கர் சித்திக் சஆதி  அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

பிறமத தாவா - மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளை சார்பாக 18/12/17 அன்று நர்ஸிங்படிக்கும் மாணவி நந்தினி என்ற பிறமத சகோதரிக்கு இஸ்லாத்தை அறிந்து கொள்ளும் விதமாக அர்த்தமுள்ளிஸ்லாம்,,மனிதனுக்கேற்றமார்க்கம் போன்ற புத்தகங்கள் வழங்கபட்டது போட்டோ எடுக்கவில்லை

தெருமுனைபிரச்சாரம் - மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளையின் சார்பாக 18/12/2017/ அன்று  தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது இதில் சகோ-அபூபக்கர் சித்திக் சஆதி அவர்கள்  ஹதீஸை மறுக்கிதா tntj என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் . அல்ஹம்துலில்லாஹ்




பெண்கள் பயான் நிகழ்ச்சி - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர்மாவட்டம் ,மங்கலம் கிளை சார்பாக 18/12/17  அன்று பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபபெற்றது ,தலைப்பு  குர்ஆனின் சிறப்பு ,உரை- சகோதரி. நபீலா அவர்கள்,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - கணக்கம்பாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம்,கணக்கம்பாளையம் கிளையின் சார்பாக 20-12-2017 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,அல்ஹம்துலில்லாஹ்

தெருமுனைபிரச்சாரம் - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக 20:12:17 புதன் இரவு 8:30மணிக்கு சாதிக்பாஷா நகர் பகுதியில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது. இதில்சகோ:ஷேக்பரீத் அவர்கள்"சுயமரியாதை" எனும் தலைப்பில்  உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - காதர்பேட்டை கிளை


திருப்பூர் மாவட்டம், காதர்பேட்டை கிளையின் சார்பாக 20-12-2017 அன்று லுஹர்   தொழுகைக்குப் பிறகு குர்ஆன் தப்சிர் நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் சகோ- இக்ரம் அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்