Saturday 23 December 2017

குழு தாவா - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் ,இந்தியன் நகர் கிளையின் சார்பாக /21/12/2017/  அன்று காலை பஜ்ர் தொழுகைக்குபின்  பூமலூர் பகுதியில் இஸ்லாமிய சகோதரர்களை சந்தித்து  பஜ்ர் தொழுகையின் முக்கியதுவம் அவசியங்களை குறித்து   வீடுவீடாக சென்று  04 நபர்களுக்கு   தனிநபர்  தாஃவா 

    செய்யப்பட்டது ,( அல்ஹம்துலில்லாஹ்)