Saturday 23 December 2017

மர்கஸ் பயான் நிகழ்ச்சி - வடுகன்காளிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 21-12-2017 அன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் "  தினம் ஒரு நபி மொழி "  நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ. சையது இப்ராஹிம் அவர்கள்  உறையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்