Saturday 23 December 2017

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில்-22-12-17- சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, சூரா ஆலு இம்ரான் வசனங்கள்-128-129- படித்து விளக்கமளிக்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்