Saturday 23 December 2017

குர்ஆன் எளிதில் ஓதி பழகிடும் வகுப்பு - இந்தியன் நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,இந்தியன் நகர் கிளையின் சார்பாக 23/12/2017/ அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பின் திருக்குர்ஆன் ஓத தெறியாத பெரியவர்களுக்கு  குர்ஆன் எளிதில் ஓதி பழகிடும்  வகுப்பு நடை பெற்றது,சகோ.முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் பயிற்ச்சி வகுப்பு நடத்தினார்கள், அல்ஹம்துலில்லாஹ்