Saturday 23 December 2017

தெருமுனைபிரச்சாரம் - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக 20:12:17 புதன் இரவு 8:30மணிக்கு சாதிக்பாஷா நகர் பகுதியில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது. இதில்சகோ:ஷேக்பரீத் அவர்கள்"சுயமரியாதை" எனும் தலைப்பில்  உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்