Saturday 23 December 2017

மார்க்க விளக்ககூட்டம் - தாராபுரம் கிளை


திருப்பூர் மாவட்டம், தாராபுரம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளை சார்பில் இன்று (17-12-17- ஞாயிற்றுக்கிழமை) மாலை மஹ்ரிபுக்குப் தொழுக்கைக்கு பிறகு ஜின்னா மைதானம் அருகில் தவ்ஹூத் திடலில் மார்க்க விளக்க கூட்டம் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.


உரை: ரமீஸ் ராஜா(தாம்பரம்)
தலைப்பு: திருகுர்ஆன் மாநாடு ஏன்? எதற்கு?

உரை : அப்துர் ரஹ்மான்(மாவட்ட தலைவர்)
தலைப்பு: இறைவனை அஞ்சிக்கொள்ளுங்கள்