Saturday 23 December 2017

தெருமுனைபிரச்சாரம் - மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளையின் சார்பாக 18/12/2017/ அன்று  தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது இதில் சகோ-அபூபக்கர் சித்திக் சஆதி அவர்கள்  ஹதீஸை மறுக்கிதா tntj என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் . அல்ஹம்துலில்லாஹ்