Thursday 4 September 2014

சூனியம் குறித்து 2 பேனர்கள் - பல்லடம் கிளை

திருப்பூர் மாவட்டம் பல்லடம் கிளை சார்பாக 04,09.14  அன்று சூனியம் குறித்து சவால் விடும் பேனர் மொத்தம் இரண்டு பேனர்கள் வைக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - யாசின் பாபு நகர் கிளை சார்பாக..

திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளை சார்பாக 04.09.14 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோ. யூசுப்  அவர்கள் வேதம் கொடுக்கப்பட்டோர் யார்? எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...

எம்.எஸ்.நகர் கிளை சார்பாக குர்ஆன் வகுப்பு...

திருப்பூர் மாவட்டம் எம்.எஸ். நகர் கிளை சார்பாக 02.09.14  அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், குர்ஆன் வசனங்களுக்கு விளக்கம் கொடுக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..

பெண்கள் பயான் - காங்கயம் கிளை

திருப்பூர் மாவட்டம் காங்கயம் கிளை சார்பாக கடந்த 31.08.14 அன்று பெண்கள் பயான்  நடைபெற்றது. இதில், சகோ. ஷாஹித் ஒலி அவர்கள் இஸ்லாம் கூறும் குடும்ப நிர்வாகம் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...

தெருமுனைப் பிரச்சாரம் - பெரிய கடை வீதி கிளை சார்பாக...

திருப்பூர் மாவட்டம் பெரிய கடை வீதி கிளை சார்பாக கடந்த 02.09.14 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில், சகோ.பிலால் அவர்கள் அண்டை வீட்டாரின் கடமைகள் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...

ரூ.1000 மருத்துவ உதவி - கோம்பைத் தோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம்  கிளையின் சார்பாக  02.09.14 அன்று காஜாமைதீன் என்ற வாத நோயால் பாதிக்கப்பட்ட முதியவருக்காக மருத்துவ உதவியாக ரூ.1000 அவரது மனைவியிடம் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

ரூ.1000 வாழ்வாதார உதவி - கோம்பைத் தோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம்  கிளையின் சார்பாக 02.09.14 அன்று ஹாஜராம்மா என்ற காது கேட்காத முதிய பெண்மணிக்கு வாழ்வாதார உதவியாக ரூ.1000 வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

கோம்பைத் தோட்டம் கிளை சார்பாக தெருமுனைப் பிரச்சாரம்...

திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம்  கிளையின் சார்பாக 02.09.14  அன்று பழகுடோன் பகுதியின் தெருமுனைப் பிரச்சாரம் நடத்தப்பட்டது. இதில் சகோ. ஷஃபியுல்லாஹ் அவர்கள் பேய் பிசாசு உண்டா? என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...

எம்.எஸ்.நகர் கிளையில் குர்ஆன் வகுப்பு...

திருப்பூர் மாவட்டம் எம்.எஸ்.நகர் கிளை சார்பாக 03.08.14  அன்று குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது. இதில், சகோ.சல்மான்  அவர்கள் தொற்றுநோய் உண்டா? எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...