Thursday 4 September 2014

குர்ஆன் வகுப்பு - யாசின் பாபு நகர் கிளை சார்பாக..

திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளை சார்பாக 04.09.14 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோ. யூசுப்  அவர்கள் வேதம் கொடுக்கப்பட்டோர் யார்? எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...