Thursday 4 September 2014

எம்.எஸ்.நகர் கிளை சார்பாக குர்ஆன் வகுப்பு...

திருப்பூர் மாவட்டம் எம்.எஸ். நகர் கிளை சார்பாக 02.09.14  அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், குர்ஆன் வசனங்களுக்கு விளக்கம் கொடுக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..