Thursday 4 September 2014

கோம்பைத் தோட்டம் கிளை சார்பாக தெருமுனைப் பிரச்சாரம்...

திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம்  கிளையின் சார்பாக 02.09.14  அன்று பழகுடோன் பகுதியின் தெருமுனைப் பிரச்சாரம் நடத்தப்பட்டது. இதில் சகோ. ஷஃபியுல்லாஹ் அவர்கள் பேய் பிசாசு உண்டா? என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...