Monday 29 July 2013

இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றுக்கொண்ட முஹம்மது பயஸ் க்கு புத்தகங்கள் வழங்கி தாவா _ திருப்பூர் மாவட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில் 
28.07.2013 அன்று தூய இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றுக்கொண்ட முஹம்மது பயஸ் க்கு மாமனிதர்நபிகள் நாயகம், அர்த்தமுள்ள கேள்விகள் அறிவுபூர்வமான பதில்கள் மற்றும் மனிதனுகேற்ற மார்க்கம், ஆகிய புத்தகங்கள்  மற்றும்  இஸ்லாம் குறித்த அடிப்படை விளக்கங்களை மாவட்ட நிர்வாகிகள் வழங்கினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்!

மடத்துக்குளம்கிளை ரமலான் தொடர் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை  சார்பில் மடத்துக்குளம்  தவ்ஹீத் பள்ளிவாசலில்  ரமலானில் தினசரி இரவுத்தொழுகை நபிவழி அடிப்படையில் நடைபெறுகிறது.தொடர்ந்து தினசரி பயான் நடைபெறுகிறது. ஆண்கள்,பெண்கள் கலந்துகொள்கின்றனர்.
23.07.2013 அன்று  சகோ.அப்துர்ரசீது   அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.

ஷிர்க்கிற்கு எதிராக பிரச்சாரம் _MSநகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் MSநகர் கிளை சார்பில்  28-07-2013 அன்று ஷிர்க்கிற்கு எதிராக பிரச்சாரம் செய்து ஒரு சகோதரரிடம் தாயத்து கயிறு கழற்றி எரியப்பட்டது

இதுதான் இஸ்லாம்" உடுமலை கிளை சார்பில் உள்ளூர் கேபிள் டி.வி தாவா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பில் உள்ளூர் கேபிள் டி.வி (அன்னை டி.வி) யில் தினமும் இரவு 9.00முதல் 10.00 வரை- 1மணி நேரம்  தூயஇஸ்லாமிய மார்க்கவிளக்க நிகழ்ச்சிகள்  "இதுதான் இஸ்லாம்" எனும் தலைப்பில் ஒளிபரப்புசெய்யப்பட்டு  தாவா செய்யப்படுகிறது.

உள்ளூர் கேபிள் டி.வி. தாவா ஜூலை 2013 ஒளிபரப்பிய நிகழ்ச்சிகள் 
01.07.2013      ளுகா                                                   தூதர் காட்டிய தூய வழியில் tntj
                        அப்துர்ரஹ்மான் பிர்தவ்சி      துவா செய்வோம்
02.07.2013      அப்துந்நாசர்                             ரமலான் இறைவனின் அருட்கொடை
03.07.2013      கோவை ரஹமத்துல்லாஹ்       வட்டி
04.07.2013      கோவை ரஹமத்துல்லாஹ்     பாவங்களும் பரிகாரங்களும்
05.07.2013      M.I.சுலைமான்             இறைமறையுடன் தொடர்பு வைப்போம்
                                                                     இறைதிருப்தி
06.07.2013       தாவூத் கைசர்                சுகம் தரும் சொர்க்கமும்,சூடான நரகமும்
07.07.2013       P.ஜைனுல்ஆபிதீன்      பண்படுத்தும் கல்வி
08.07.2013       அல்தாபி                         மறுமையை மறந்த மனிதர்கள்
09.07.2013 to 

31.07.2013       P.ஜைனுல்ஆபிதீன்      இஸ்லாம் கூறும் குடும்பவியல்

மாநில தலைமையகத்திற்காக நிதியுதவி _பெரியகடைவீதி கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளை சார்பில்    TNTJ  மாநில தலைமையக செலவினங்களுக்காக நிதியுதவி ரூ.2010/=ஐ மாவட்ட தலைவர் சகோ.நூர்தீன்   வசம் பெரியகடைவீதி கிளை நிர்வாகிகள்  28.07.2013அன்று வழங்கினர்

கொள்கை உறுதி _S.V.காலனி கிளை தொடர் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளை  சார்பில் S.V.காலனி மஸ்ஜிதுல் அக்ஸா தவ்ஹீத் பள்ளிவாசலில்  ரமலானில் தினசரி இரவுத்தொழுகை நபிவழி அடிப்படையில் நடைபெறுகிறது.தொடர்ந்து தினசரி பயான் நடைபெறுகிறது. பெருவாரியான ஆண்கள்,பெண்கள் கலந்துகொள்கின்றனர்.
28.07.2013 அன்று  "கொள்கை உறுதி " எனும் தலைப்பில் H.M.அஹமதுகபீர்    அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.

"பத்ர் போர் வரலாறு " தாராபுரம் கிளை தொடர் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  தாராபுரம் கிளை  சார்பில்  தாராபுரம் மஸ்ஜிதுர் ரஹ்மான் தவ்ஹீத் பள்ளிவாசலில்  ரமலானில் தினசரி இரவுத்தொழுகை நபிவழி அடிப்படையில் நடைபெறுகிறது.தொடர்ந்து தினசரி பயான் நடைபெறுகிறது. பெருவாரியான ஆண்கள்,பெண்கள் கலந்துகொள்கின்றனர்.
27, 28.07.2013 ஆகிய நாட்களில் "பத்ர் போர் வரலாறு " எனும் தலைப்பில் சேக் அப்துல்லா   அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.

மாநில தலைமையகத்திற்காக நிதியுதவி _V.K.P.கிளை

 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம் V.K.P.கிளை சார்பில் 26.07.2013அன்று ரூ.2050/=ஐ  TNTJ  மாநில தலைமையக செலவினங்களுக்காக நிதியுதவி சகோ.பசீர்   வசம்  V.K.P.கிளை நிர்வாகிகள்  வழங்கினர்

நாங்கள் சொல்வது என்ன? _V.K.P கிளை தெருமுனைப்பிரச்சாரம்

TNTJ திருப்பூர் மாவட்டம் V.K.P கிளையின் சார்பாக 28.07.2013 அன்று V.K.P. கடைவீதிபகுதியில்  தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. அதில் சகோதரர் சதாம்ஹுசைன்  அவர்கள் நாங்கள் சொல்வது என்ன? என்ற தலைப்பில் உரையாற்றினார்

திருப்பூரில் இஸ்லாத்தினை ஏற்ற ராமராஜ் ...முஹம்மது பயஸ் ஆக

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில் 
திருப்பூர்  பகுதியை சேர்ந்த  சகோதரர். ராமராஜ்  என்பவர் 28.07.2013 அன்று தூய இஸ்லாமிய மார்க்கத்தை தன்னுடைய வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டு தனது பெயரை முஹம்மது பயஸ் என மாற்றிக்கொண்டார் .
அவருக்கு இஸ்லாமிய அடிப்படைகள் குறித்த விளக்கங்கள் திருப்பூர் மாவட்ட நிர்வாகி
சகோ.ஷாஜஹான் அவர்கள் தெளிவுபடுத்தினார்.
அல்ஹம்துலில்லாஹ்!

காங்கயம் கிளையில் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காங்கயம் கிளையின் சார்பாக 27-07-2013 அன்று காங்கயம் கிளை தவ்ஹீத் பள்ளியில்  இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. 
 
இதில் மாநிலபேச்சாளர் சகோதரர். H.M.அஹமதுகபீர்  அவர்கள், 
கலந்துகொண்ட இஸ்லாமிய சகோதர,சகோதரிகளின் கேள்விகளுக்கு அல்குர்ஆன் ஹதிஸ் அடிப்படையில் பதில் அளித்தார்.


பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டவருக்கு மருத்துவஉதவி _தாராபுரம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  தாராபுரம் கிளை சார்பில் 27.07.2013 அன்று தாராபுரம் அருகில் உள்ள தளவாய்பட்டிணம் என்ற ஊரை சேர்ந்த பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்ட ஏழை சகோதரருக்கு ,  ரூ.1500/= மருத்துவஉதவி வழங்கப்பட்டது.

சங்கரன்டாம் பாளைய செளந்தர்ராஜன் என்பவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் _தாராபுரம் கிளை




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  தாராபுரம் கிளை சார்பில் 26.07.2013 அன்று தாராபுரம் மஸ்ஜிதுர் ரஹ்மான் தவ்ஹீத் பள்ளிவாசலுக்கு வந்திருந்த சங்கரன்டாம் பாளையத்தை சேர்ந்த பிறமத சகோதரர்.செளந்தர்ராஜன்  அவர்களுக்கு   திருக்குர்ஆன் தமிழாக்கம் -1,மனிதனுக்கேற்ற மார்க்கம்  -1, மற்றும் கடவுள்யார் ? DVD1 வழங்கி இஸ்லாம் குறித்த தாவா செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.