Friday 21 October 2016

குர்ஆன் வகுப்பு - SV காலனி

திருப்பூர் மாவட்டம் ,S.Vகாலனி கிளை சார்பாக மேட்டுபாளையம் பகுதியில் 16-10-2016அன்று பெண்களுக்காக குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,அதில் சகோ : பஷிர் அலி அவர்கள் உரைநிகழ்த்தினார், அல்ஹம்துல்லாஹ்