Tuesday 26 November 2013

உறவு அடிப்படையில் திருமணம் செய்ய தடை செய்யப்பட்டவர்கள் _மங்கலம் கிளை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 26.11.2013 அன்று சகோ.தவ்பீக் அவர்கள் "உறவு அடிப்படையில் திருமணம் செய்ய தடை செய்யப்பட்டவர்கள்" என்ற தலைப்பில்உரை நிகழ்த்தி  பயான் நடைபெற்றது. சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

திருமணம் செய்ய தடை செய்யப்பட்டவர்கள் _மங்கலம் கிளைபயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 25.11.2013 அன்று சகோ.தவ்பீக் அவர்கள் "திருமணம் செய்ய தடை செய்யப்பட்டவர்கள்" என்ற தலைப்பில்உரை நிகழ்த்தி  பயான் நடைபெற்றது. சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

தவ்ஹீத்தை எதிர்ப்பவர்கள் -மங்கலம் கிளைபயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 25-11-2013 அன்று இஷா தொழுகைக்கு பின்சகோ.தவ்பீக் அவர்கள்  "தவ்ஹீத்தை எதிர்ப்பவர்கள் " என்ற தலைப்பில்உரை நிகழ்த்தி  பயான் நடைபெற்றது.சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

தஃவாவில் களம் இறங்குவோம் _மங்கலம் கிளை பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 24-11-2013 அன்று இஷா தொழுகைக்கு பின்சகோ.தவ்பீக் அவர்கள்  "தஃவாவில் களம் இறங்குவோம் " என்ற தலைப்பில்உரை நிகழ்த்தி  பயான் நடைபெற்றது.சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

அண்டை வீட்டாரின் உரிமைகள் _மங்கலம் R.P.நகர் கிளைதெருமுனைபிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் R.P.நகர் கிளையின் சார்பாக 25-11-2013 அன்று மாலை 07:00 மணி முதல் 08:00 மணி வரை கிடங்குத்தோட்டத்தில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது 
இதில் சகோ யாசர் அவர்கள் அண்டை வீட்டாரின் உரிமைகள் என்ற தலைப்பில் உரையாற்றினார்.
கிளை சகோதரர்கள் மட்டுமல்லாது ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன்பெற்றனர் அல்ஹம்துலில்லாஹ்

"தொழுகை" _மங்கலம் கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 25-11-2013 அன்று மாலை 05:00 மணி முதல் 06:00 மணி வரை பெரியபள்ளிவாசல் அருகில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி ஃபாஜிலா அவர்கள் "தொழுகை" என்ற தலைப்பில் உரையாற்றினார்.சகோதரிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்..

புக் ஸ்டால் தாவா _மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவரணியின் சார்பாக 24-11-2013 அன்று மாலை 05:00 மணி முதல் 08:00 மணி வரை நகரின் பிரதான பகுதியில், மார்க்கவிளக்க புத்தகங்கள், மார்க்கஅறிஞர்கள் உரையாற்றிய DVDகள்  கொண்ட புக் ஸ்டால் அமைத்து பொதுமக்களிடம் தாவா செய்யப்பட்டது

..

திருக்குர்ஆனின் சிறப்பு _ மங்கலம் கிளை தெருமுனைபிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 24-11-2013 அன்று மாலை 07:00 மணி முதல் 08:00 மணி வரை திருப்பூர் மெயின் ரோட்டில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது.
 இதில் சகோ சலீம் அவர்கள் திருக்குர்ஆனின் சிறப்பு என்ற தலைப்பில் உரையாற்றினார்

பெண்களுக்கான குழு தஃவா பயிற்சி _மங்கலம் கிளை


 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 24-11-2013 அன்று சகோதரி. சுமையா அவர்கள் பெண்களுக்கான குழு தஃவா பயிற்சிவழங்கினார்கள்..

சகோதரிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்..

பேச்சாளர் பயிற்சி வகுப்பு,கிராஅத் பயிற்சி,செய்தி வாசிக்கும் பயிற்சி _மங்கலம் கிளை





தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவரணியின் சார்பாக 24-11-2013 அன்று காலை 08:00 மணி முதல் 10:00 மணி வரை பேச்சாளர் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

இதில் துஃபைல் அவர்கள் நபிகளாரின் வரலாறு என்ற தலைப்பிலும்,  
சரீஃப் அவர்கள் ஒழுக்கங்கள் என்ற தலைப்பிலும்,
தன்வீர் அஸார் அவர்கள் இணைவைப்பின் வகைகள் என்ற தலைப்பிலும், 
சம்சுதீன் அவர்கள் அபூபக்கர்(ரலி)யின் சிறப்பு என்ற தலைப்பிலும், 
அப்பாஸ் அவர்கள் தொழுகை என்ற தலைப்பிலும்,
 யாசர் அவர்கள் முஸ்லீம் பெண்கள் எங்கே என்ற தலைப்பிலும்,
 அசேன் அவர்கள் கோடையை மிஞ்சும் கொடிய நரகம் என்ற தலைப்பிலும் 
செய்யது இப்ராஹீம் அவர்கள் இஸ்லாமிய இளைஞர்கள் என்ற தலைப்பிலும், உரையாற்றினார்கள்.

 மேலும் இந்த பயிற்சியில் கிராஅத் பயிற்சியும்  செய்தி வாசிக்கும் பயிற்சியும் நடைபெற்றது

"குழந்தை வளர்ப்பு " காலேஜ்ரோடு கிளை தெருமுனைபிரச்சாரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை  சார்பாக 25.11.2013 அன்று  சாதிக்பாட்சாநகரில்  தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது. 
இதில் சகோ முஹம்மதுசலீம் அவர்கள் "குழந்தை வளர்ப்பு " என்ற தலைப்பில் உரையாற்றினார்.
கிளை சகோதரர்கள் மட்டுமல்லாது ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன்பெற்றனர் அல்ஹம்துலில்லாஹ் 

திருமணம் நபிமார்களின் வழிமுறை _மங்கலம் கிளை பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 24-11-2013 அன்று சகோ.தவ்பீக் அவர்கள் "திருமணம் நபிமார்களின் வழிமுறை" என்ற தலைப்பில்உரை நிகழ்த்தி  பயான் நடைபெற்றது. சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

"சஹாபாக்களின் தியாகம்" _மங்கலம் கிளை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 23-11-2013 அன்று இஷா தொழுகைக்கு பின்சகோ.தவ்பீக் அவர்கள்  "சஹாபாக்களின் தியாகம்" என்ற தலைப்பில்உரை நிகழ்த்தி  பயான் நடைபெற்றது.சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

"அழியும் உலகமும் அழியா மறுமையும்" _மங்கலம் கிளை தெருமுனைபிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை  சார்பாக 23-11-2013 அன்று  ஸ்டார் கார்டனில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது. 
இதில் சகோ தவ்ஃபீக் அவர்கள் "அழியும் உலகமும் அழியா மறுமையும்" என்ற தலைப்பில் உரையாற்றினார். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

பிறமத சகோதரியின் பிரசவ சிகிச்சைக்கு இரத்த தானம் _நல்லூர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் நல்லூர் கிளை சார்பாக 23.11.2013 அன்று திருப்பூர் ரேவதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் செவந்தபாளையம்  பிறமத சகோதரி. யுவராணி   அவர்களின் பிரசவ  சிகிச்சைக்கு தேவைப்பட்ட இரத்தம் 1 யூனிட் கிளை சகோதரர்களால் இரத்த தானம் வழங்கப்பட்டது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் பல்வேறு பணியிடங்கள்



தமிழகத்தின் தலைமையிடமான சென்னையில் செய்பட்டு வரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கவும்.
பணிவாரியான காலியிடங்கள் விவரம்:

மொத்த காலியிடங்கள் 268
01. Personal Assistant to the Hon’ble Judge -  57
02. Personal Assistant - 07
03. Assistant - 37
04. Computer Operator - 28
05. Typist -  139
வயதுவரம்பு: 
22.11.2013 தேதிப்படி 30-க்குள் இருத்தல் வேண்டும்.
கல்வித்தகுதி: 
எதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்
தேர்வு செய்யப்படும் முறை:
01.  Personal Asst பணிக்கு Written Examination, Skill test and Oral Test.
02. Asst & Computer operator பணிக்கு Written Examination and Oral test.
03. Typist பணிக்கு Written Examination & Skill test மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
சம்பளம்:
பணி 1 க்கு ரூ. 15,600 - 39,100 + Grade Pay ரூ. 5400
பணி 2 க்கு ரூ. 9,300 - 34,800 + Grade Pay ரூ. 4,600
பணி 3 க்கு ரூ. 5,200 - 20,200 + Grade Pay ரூ. 2600
பணி 4 க்கு ரூ. 5,200 - 20,200 + Grade Pay ரூ. 2800
பணி 5 க்கு ரூ. 5200 - 20,200 + Grade Pay ரூ. 2400
தேர்வுக் கட்டணம்: 
ரூ.150
விண்ணப்பிக்கும் முறை: 
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.tnpsc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி:
20.12.2013
வங்கிகள் மூலம் தேர்வு கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி:24.12.2013
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 
23.02.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.tnpsc.gov.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.