Tuesday 26 November 2013

தஃவாவில் களம் இறங்குவோம் _மங்கலம் கிளை பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 24-11-2013 அன்று இஷா தொழுகைக்கு பின்சகோ.தவ்பீக் அவர்கள்  "தஃவாவில் களம் இறங்குவோம் " என்ற தலைப்பில்உரை நிகழ்த்தி  பயான் நடைபெற்றது.சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.