Tuesday 26 November 2013

"குழந்தை வளர்ப்பு " காலேஜ்ரோடு கிளை தெருமுனைபிரச்சாரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை  சார்பாக 25.11.2013 அன்று  சாதிக்பாட்சாநகரில்  தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது. 
இதில் சகோ முஹம்மதுசலீம் அவர்கள் "குழந்தை வளர்ப்பு " என்ற தலைப்பில் உரையாற்றினார்.
கிளை சகோதரர்கள் மட்டுமல்லாது ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன்பெற்றனர் அல்ஹம்துலில்லாஹ்