Tuesday 26 November 2013

அண்டை வீட்டாரின் உரிமைகள் _மங்கலம் R.P.நகர் கிளைதெருமுனைபிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் R.P.நகர் கிளையின் சார்பாக 25-11-2013 அன்று மாலை 07:00 மணி முதல் 08:00 மணி வரை கிடங்குத்தோட்டத்தில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது 
இதில் சகோ யாசர் அவர்கள் அண்டை வீட்டாரின் உரிமைகள் என்ற தலைப்பில் உரையாற்றினார்.
கிளை சகோதரர்கள் மட்டுமல்லாது ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன்பெற்றனர் அல்ஹம்துலில்லாஹ்