Tuesday 26 November 2013

பிறமத சகோதரியின் பிரசவ சிகிச்சைக்கு இரத்த தானம் _நல்லூர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் நல்லூர் கிளை சார்பாக 23.11.2013 அன்று திருப்பூர் ரேவதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் செவந்தபாளையம்  பிறமத சகோதரி. யுவராணி   அவர்களின் பிரசவ  சிகிச்சைக்கு தேவைப்பட்ட இரத்தம் 1 யூனிட் கிளை சகோதரர்களால் இரத்த தானம் வழங்கப்பட்டது.