Tuesday 26 November 2013

திருக்குர்ஆனின் சிறப்பு _ மங்கலம் கிளை தெருமுனைபிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 24-11-2013 அன்று மாலை 07:00 மணி முதல் 08:00 மணி வரை திருப்பூர் மெயின் ரோட்டில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது.
 இதில் சகோ சலீம் அவர்கள் திருக்குர்ஆனின் சிறப்பு என்ற தலைப்பில் உரையாற்றினார்