Tuesday 26 November 2013

"அழியும் உலகமும் அழியா மறுமையும்" _மங்கலம் கிளை தெருமுனைபிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை  சார்பாக 23-11-2013 அன்று  ஸ்டார் கார்டனில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது. 
இதில் சகோ தவ்ஃபீக் அவர்கள் "அழியும் உலகமும் அழியா மறுமையும்" என்ற தலைப்பில் உரையாற்றினார். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.