Wednesday 2 December 2015

சிந்திக்க சில நொடிகள் பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம் ,காலேஜ்ரோடு கிளை மர்கஸில் 28-11-15அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு சிந்திக்க சில நொடிகள் பயான்  நிகழ்ச்சியில் "மலக்குகள் சந்திப்பது ஃபஜ்ரும்,,அஸரும்"என்பது பற்றி  சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் விளக்கிப் பேசினார்கள்... .அல்ஹம்துலில்லாஹ்...

புதிய உறுப்பினர் சேர்ப்பு - பெரியதோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம் ,பெரியதோட்டகம் கிளையில் 28-11-2015 அன்று கிளையின் புதிய உறுப்பினர்களாக  இணைந்தவர்களுக்காக கிளைத்தலைவர் A.சபியுல்லாஹ் ஜமாத்தின் சேவைகளும்,பணிகளும் என்ற தலைப்பில் விளக்கம் அளித்தார்.நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு கல்லூரி  செல்லும்  பெண்கள் சந்திக்கும் ஆபத்துகள் புத்தகம்,ஷிர்க் ஒழிப்பு மாநாட்டின் ஸ்டிக்கர் ஆகியவை வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக 28-11-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் மாதங்கள் பன்னிரண்டு என்ற தலைப்பில் சகோ. ஜாகிர் அவர்கள் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்….



குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக 28-11-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் ஹிஜ்ரத் என்ற தலைப்பில் சகோசிகாபுதீன் அவர்கள் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்….



குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்தாராபுரம் கிளையின் சார்பாக 28-11-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் "(தூய்மை)தூங்கும் முன் தூய்மையை கடைபிடிக்க வேண்டும் " என்ற தலைப்பில் சகோமுகமது சுலைமான் அவர்கள் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்….



குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளையின் சார்பாக 27-11-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் அல்லாஹின் நேசம் என்ற தலைப்பில் சகோ.சிராஜ் அவர்கள் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்….



தெருமுனைப்பிரச்சாரம் - பயான் ஒலிபரப்பு - R.P நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,R.P நகர் கிளை சார்பாக 27-11-2015 அன்று  EB லைன் பகுதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.பி.ஜே உரையாற்றிய "பொருளியல்" என்ற தலைப்பில் பயான் ஒலிபரப்பு செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்....

செயல்வீரர்கள் கூட்டம் - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையின் சார்பாக டிசம்பர் 13 ம் தேதி ஷிர்க் ஒழிப்பு பொதுக்கூட்டம் நடத்த திட்டமிட்டுள்ளார்கள் ,என்வே பொதுக்கூட்டத்தை சிறப்பாக நடத்துவதற்க்கு ஆலோசனை வழங்கும்  விதமாக கிளைத்தலைவர் சாதிக் தலைமையில்  27-11-15 அன்று இஷா தொழுகைக்குப் பிறகு  செயல் வீரர் கூட்டம் நடைபெற்றது ,மேலும்  சகோ சலீம்  MISC அவர்கள் இணைவைப்பு பற்றி விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்....

வாழ்வாதார உதவி - மடத்துக்குளம் கிளை

திருப்பூர் மாவட்டம்,மடத்துக்குளம் கிளை சார்பில் 27-11-2015 அன்று வாழ்வாதார உதவியாக  சகோதரர் ஆதம் பாபு அவர்களுக்கு ரூபாய் 1000 வழங்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்.... 

சிந்திக்க சில நொடிகள் பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம் ,காலேஜ்ரோடு கிளை மர்கஸில் 27-11-15அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு சிந்திக்க சில நொடிகள் பயான் நிகழ்ச்சியில் "அறைந்தால் ரெண்டு லட்சம் ஏன்???"என்பது பற்றி  சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் விளக்கிப் பேசினார்கள்... .அல்ஹம்துலில்லாஹ்...

" தினம் ஒரு தகவல்” பயான் நிகழ்ச்சி - S.V.காலனி கிளை

திருப்பூர் மாவட்டம் ,S.V.காலனி கிளை சார்பாக 27-10-2015 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு" தினம் ஒரு தகவல்” என்ற  பயான் நிகழ்ச்சியில்      "அமீர்கான் விவகாரம் " என்ற  தலைப்பில் சகோ. பஷிர் அலி அவர்கள் உரைநிகழ்தினார்கள், அல்ஹம்துலில்லாஹ்....

தினம் ஒரு தகவல் தொடர் பயான் நிகழ்ச்சி - செரங்காடு கிளை



திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளையின் சார்பாக 27-11-2015 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் தொடர் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,இதில் நபி(ஸல்) காலத்தில் கட்டப்பட்ட முதல் பள்ளி மஸ்ஜிதுல் குபா என்ற தலைப்பில் சகோ. முஹம்மது சலிம் MISC அவர்கள் உரையாற்றினார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்…. 

தூய்மைப்பணி - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையில் 27-11-15-அன்று தூய்மைவாரத்தை முன்னிட்டு பள்ளியிலும்,அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் கிளை சகோதரர்களால்  தூய்மை செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - S.V.காலனி கிளை

திருப்பூர் மாவட்டம், S.V.காலனி கிளை சார்பாக 27-11-2015 அன்று பஜ்ர்  தொழுகைக்குப் பிறகு குர்ஆன்  வகுப்பு  நடைபெற்றது நற்பன்புகள் என்ற தொடரில்.”உங்களில் சிறந்தவர் இறையச்சம் உடையவரே" என்ற தலைப்பில்  சகோ : பஷிர் அலி  அவர்கள் விளக்கமளித்தார்கள், அல்ஹம்துலில்லாஹ்.....

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக 27-11-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில்  இணை வைப்போர் அசுத்தமாவர் என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்…. 

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்தாராபுரம் கிளையின் சார்பாக 27-11-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் "(தூய்மை) தெருக்களை சுத்தமாக வைப்பது" என்ற தலைப்பில் சகோ.முகமது சுலைமான் அவர்கள் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்…. 

நபிமொழியை நாம் அறிவோம் என்ற தொடர் பயான் நிகழ்ச்சி - S.V.காலனி கிளை

திருப்பூர் மாவட்டம், S.V.காலனி கிளை சார்பாக 26-10-2015அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு  நபிமொழியை நாம் அறிவோம் என்ற தொடர் பயான் நிகழ்ச்சியில்" மார்க்கம் நிறைவடைந்து விட்டது" என்ற  தலைப்பில் சகோ. பஷிர் அலி அவர்கள் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்.......

பெண்கள் பயான் - R.P நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,R.P நகர் கிளை சார்பாக 26-11-15 அன்று ஜக்கரிய்யா காம்பவுண்டு பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி ஆயிஷா அவர்கள் "மூட நம்பிக்கை" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்....

தெருமுனைப்பிரச்சாரம் - VSA நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்VSA நகர் கிளையின் சார்பாக 26-11-2015 அன்று தெருமுனைப்பிரச்சாரம்  நடைபெற்றது,இதில் "நரகில் சேர்க்கும் வட்டி " என்ற தலைப்பில் சகோ A.சபியுல்லாஹ் அவர்கள் உரையாற்றினார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்…. 

சிந்திக்க சில நொடிகள் பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை மர்கஸில் 26-11-15 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு சிந்திக்க சில நொடிகள் பயான் நிகழ்ச்சியில் "சின்னச்சின்ன சட்டங்கள்" என்ற தலைப்பில்,  "மூக்கு ஷைத்தானின தங்குமிடம்"என்பது பற்றி  சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் விளக்கிப் பேசினார்கள்... .அல்ஹம்துலில்லாஹ்..

குர்ஆன் வகுப்பு - S.V.காலனி கிளை

திருப்பூர் மாவட்டம், S.V.காலனி கிளை சார்பாக 26-11-2015 அன்று பஜ்ர்  தொழுகைக்குப் பிறகு குர்ஆன்  வகுப்பு நடைபெற்றது ,இதில் நற்பன்புகள் என்ற தொடரில்.தீர்ப்பு கூறும் போது நீதியை கடை பிடியுங்கள்" என்ற தலைப்பில்  சகோ : பஷிர் அலி  அவர்கள்  விளக்கமளித்தார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்....

தெருமுனைப்பிரச்சாரம் - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக 25-11-15அன்று ஸ்டேட் பாங்க் காலனி பகுதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.இதில் "மறுமை வெற்றிக்கு வழி"எனும் தலைப்பில் சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளையின் சார்பாக 26-11-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் பொறுப்பாளர்கள் யார் என்ற தலைப்பில் சகோ.முஹம்மது அலி ஜின்னா அவர்கள் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்…. 

பெண்கள் பயான் நிகழ்ச்சி - அனுப்பர்பாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம்,அனுப்பர்பாளையம் கிளையின் சார்பாக 22-11-2015 அன்று பெண்கள் பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது,அல்ஹம்துலில்லாஹ்….