Wednesday 2 December 2015

தூய்மைப்பணி - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையில் 27-11-15-அன்று தூய்மைவாரத்தை முன்னிட்டு பள்ளியிலும்,அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் கிளை சகோதரர்களால்  தூய்மை செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்....