Wednesday 2 December 2015

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளையின் சார்பாக 27-11-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் அல்லாஹின் நேசம் என்ற தலைப்பில் சகோ.சிராஜ் அவர்கள் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்….