Wednesday 2 December 2015

வாழ்வாதார உதவி - மடத்துக்குளம் கிளை

திருப்பூர் மாவட்டம்,மடத்துக்குளம் கிளை சார்பில் 27-11-2015 அன்று வாழ்வாதார உதவியாக  சகோதரர் ஆதம் பாபு அவர்களுக்கு ரூபாய் 1000 வழங்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்....