Wednesday 2 December 2015

நபிமொழியை நாம் அறிவோம் என்ற தொடர் பயான் நிகழ்ச்சி - S.V.காலனி கிளை

திருப்பூர் மாவட்டம், S.V.காலனி கிளை சார்பாக 26-10-2015அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு  நபிமொழியை நாம் அறிவோம் என்ற தொடர் பயான் நிகழ்ச்சியில்" மார்க்கம் நிறைவடைந்து விட்டது" என்ற  தலைப்பில் சகோ. பஷிர் அலி அவர்கள் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்.......