Wednesday 2 December 2015

தெருமுனைப்பிரச்சாரம் - பயான் ஒலிபரப்பு - R.P நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,R.P நகர் கிளை சார்பாக 27-11-2015 அன்று  EB லைன் பகுதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.பி.ஜே உரையாற்றிய "பொருளியல்" என்ற தலைப்பில் பயான் ஒலிபரப்பு செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்....