Wednesday 2 December 2015

தெருமுனைப்பிரச்சாரம் - VSA நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்VSA நகர் கிளையின் சார்பாக 26-11-2015 அன்று தெருமுனைப்பிரச்சாரம்  நடைபெற்றது,இதில் "நரகில் சேர்க்கும் வட்டி " என்ற தலைப்பில் சகோ A.சபியுல்லாஹ் அவர்கள் உரையாற்றினார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்….