Wednesday 2 December 2015

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்தாராபுரம் கிளையின் சார்பாக 28-11-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் "(தூய்மை)தூங்கும் முன் தூய்மையை கடைபிடிக்க வேண்டும் " என்ற தலைப்பில் சகோமுகமது சுலைமான் அவர்கள் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்….