Wednesday 2 December 2015

பெண்கள் பயான் - R.P நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,R.P நகர் கிளை சார்பாக 26-11-15 அன்று ஜக்கரிய்யா காம்பவுண்டு பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி ஆயிஷா அவர்கள் "மூட நம்பிக்கை" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்....