Tuesday 26 June 2018

கரும்பலகை தாவா- ஆண்டியகவுண்டனூர் கிளை


TNTJ ஆண்டியகவுண்டனூர் கிளையில் 15-06-18 இன்று ஷவ்வால்  மாத த்தை அடைந்து விட்ட படியால் நோன்பு நோற்போது நபி வழி அடிப்படையில் ஹராம் என்ற செய்தியை மக்களுக்கு அறிவிப்பு  செய்தும் கரும்பலகையில் எழுதியும்  முஸ்லிம்களின் ஒற்று மொத்த கருத்தின் படி நாளை பெருநாள் தொழுகை நடைபெறும் என்ற செய்தியும் எழுதி போடப்பட்டது.