Tuesday 26 June 2018

பயான் நிகழ்ச்சி - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை சார்பில் 14-6-2018

இஷா தொழுகைக்குபின் மர்கஸில் பயான் நடைபெற்றது அதில் அபூபக்கர் சித்திக் ஷாதி அவர்கள்
 நபிவழி அடிப்படையில் பிறை பார்த்தல்
என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்