Sunday 8 April 2018

தனிநபர் தாவா - தாராபுரம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்  தாராபுரம் கிளையின் சார்பாக  4/4/18 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு இரண்டு சகோதரர்களுக்கு தனிநபர் தாவா செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.