Sunday 24 April 2016

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை


திருப்பூர் மாவட்டம் ,தாராபுரம் கிளையின் சார்பாக 18-04-2016 ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது இதில் சகோ- முஹம்மது சுலைமான்  அவர்கள் **முகமது ரசூலுல்லாஹ்" (தொடர்ச்சி)"நபி(ஸல்) அவர்கள் முந்தைய பாவங்களும் பிந்தைய பாவங்களும் மன்னிக்கப்பட்டவர்** என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்...அல்ஹம்துலில்லாஹ்...